Tag: srilanka News

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர்!

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 41 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு ...

Read moreDetails

விருந்துபசாரத்தில் துப்பாக்கிச் சூடு

ஹிரண - மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் ரி56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ...

Read moreDetails

சஜித் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கு அச்சுறுத்தல்

அரசின் திட்டமிட்ட செயல் இது என்கிறார் ராஜகருணா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்த்தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதனைத் ...

Read moreDetails

பாடசாலை காணியை உரிமை கோரிய பிரதேச சபை உறுப்பினர் – மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட க/தொலஸ்பாகை பாடசாலைக்கு சொந்தமான காணியை பிரதேச அரசியல்வாதி ஒருவர் கையகப்படுத்த முயற்சி செய்வதாக கூறி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ...

Read moreDetails

நகைக் கடைகளில் கொள்ளை!

கொழும்பு 11 - செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து 1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு ...

Read moreDetails

மர்மமான முறையில் ஒருவர் மரணம் – தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட நால்வர் கைது

மொனராகலையில் ஒக்டோபர் 25 ஆம் திகதி 36 வயதுடைய நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் தொம்பகஹவெல பொலிஸாரால் ...

Read moreDetails

நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து வட்டியாளர்களுக்கு எதிராக அவசர நடவடிக்கை

-வலி. கிழக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றம்-நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலிகாமம் ...

Read moreDetails

சமிக்ஞை விளக்குப் பகுதியில் பயணிகளை இறக்க வேண்டாம் : மயூரன்

-த.சுபேசன்- தென்மராட்சி - கொடிகாமம் நகரில் ஏ9 வீதியில் உள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் வைத்து பேருந்துகள் பயணிகளை இறக்குவதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக சாவகச்சேரிப் ...

Read moreDetails

உடுத்துறை குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக மாற்றம்!

-த.அம்பிகாவதி- நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் , மக்கள் போக்குவரத்துச் செய்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாயிருந்த உடுத்துறை பிரதான குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. ...

Read moreDetails

சமுர்த்தி பணிப்பாளராக ஸ்ரீீவர்ணன் நியமனம்

-கஜிந்தன்- யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக பொன்னம்பலம் ஸ்ரீீவர்ணன் நேற்றுமுன்தினம் தனது யாழ். மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். தனது நியமனக் கடிதத்தினை பொன்னம்பலம் ...

Read moreDetails
Page 410 of 583 1 409 410 411 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.