Tag: srilanka News

சபரிமலை புனித யாத்திரை தொடர்பான அறிவிப்பு!

தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம், ...

Read moreDetails

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : அர்ச்சசுனா!

எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற ...

Read moreDetails

யாழ்.பல்கலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை ...

Read moreDetails

மாணவர்களுக்கு கண்பரிசோதனை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண் பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ...

Read moreDetails

இலங்கை – இந்தியா மின்கட்டமைப்பு இணைப்பு

முன்மொழியப்பட்ட மின் கட்டமைப்பு இணைப்புத் திட்டத்திற்கான செயல்படுத்தல் முறைகள் குறித்து விவாதிக்க இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தியத் தரப்புக்கு மின்சக்தி அமைச்சின் ...

Read moreDetails

தாதியர்களைக் கண்டதும் வணக்கம் செலுத்திய நாய்

தாதியர்களைக் கண்டதும் எழுந்து நின்று வணக்கம் செலுத்திய நாயின் நெகிழ்ச்சிச் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தென்னிலங்கையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது. ...

Read moreDetails

யாழ். குருமுதல்வர் பிராந்தியத்தின் நூற்றாண்டு!

இலங்கை திருஅவை, கொழும்பு மறைமாவட்ட யாழ். குருமுதல்வர் பிராந்தியத்தின் நூற்றாண்டு விழா வழிபாடு மற்றும் பொதுநிகழ்வு என்பன சுண்டிக்குளி புனித திருமுழுக்குநர் யோவான் ஆலயத்திலும், சுண்டிக்குளி மகளிர் ...

Read moreDetails

போலி உடையில் நிதி சேகரிப்பு!

கத்தோலிக்க குருவின் உடையில் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி ...

Read moreDetails

அகில இலங்கை தமிழ் தினப் போட்டி : றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்!

றோயல் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் ஜெயரூபன் ஹரிஷ், கல்வி அமைச்சு நடத்திய அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், பேச்சுப் பிரிவு 5 இல் முதலிடம் ...

Read moreDetails

யாழ்.பல்கலை வளாகத்தில் மெகசின்கள் அடையாளம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும், 5 அடி நீளமான வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையின் உள்பகுதியில் மறைத்துவைக்கப்பட ...

Read moreDetails
Page 412 of 582 1 411 412 413 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.