Tag: srilanka News

டயானாக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவதற்காக ...

Read moreDetails

சீனிக் கைத்தொழிற்சாலை விற்பனையை தடுக்க வேண்டும்!

பெலவத்த சீனிக் கைத்தொழிற்சாலையின் நிதி நெருக்கடியை தீவிரப்படுத்தி தொழிற்சாலையை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அரசாங்கத்தின் ...

Read moreDetails

வெலிகம கொலைச் சம்வம் ஏழு பேருக்கு விளக்கமறியல்

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ...

Read moreDetails

என்.பி.பி உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹந்தயா எனத் தன்னை அறிமுகப்படுத்திய ஒருவரால் கொலை ...

Read moreDetails

பணச்சலவை தடுப்புச் சட்டம் – யோஷித, டெய்ஸியின் வழக்கு விசாரணைகள் டிசம்பரில்

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை, எதிர்வரும் ...

Read moreDetails

10 எரிவாயு தோட்டாக்கள் கொழும்பில் கண்டுபிடிப்பு!

போராட்டங்களின்போது கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 எரிவாயுத் தோட்டாக்கள் கொண்ட ஒரு பையொன்று கொழும்பு 7, ப்ளவர் வீதியிலுள்ள கொமன் கொபி ஹவுஸ் கட்டிடத்தின் கூரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த ...

Read moreDetails

கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு : மூன்று பேர் கைது!

தனமல்வில - நிகவௌ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றம் அழையுங்கள் : எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு ...

Read moreDetails

மீன்பிடிப் படகு விபத்து : இருவர் மாயம்

தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற பலநாள் மீன்பிடிப் படகொன்று இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் கரையிலிருந்து சுமார் ...

Read moreDetails

செவ்வந்திக்கு சட்டப் புத்தகம் கொடுத்த பெண் சட்டத்தரணி

-72 மணித்தியாலம் தடுப்புக்காவல் வைக்க உத்தரவு- புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர ...

Read moreDetails
Page 415 of 583 1 414 415 416 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.