Tag: srilanka News

கொழும்பு – துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

கொழும்புக்கும், துபாய்க்கும் இடையில் நேற்றும், இன்றும் சேவையில் ஈடுபடுத்துவதற்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு விமானங்களை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL 231 ...

Read moreDetails

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் – ஈரான் கடற்படையினரிடம் தகவல் சேகரிக்க ஊடகங்களுக்கு தடை!

-பெண் ஊடகவியலாளரை அசிங்கமாக திட்டிய பொலிஸார்--சேகரித்த செய்திக் குறிப்புக்களையும் பறித்து அட்டூழியம்- இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ...

Read moreDetails

சுரேஷ் சலேவை சிறைக்குள் கொலை செய்ய முயற்சி!

-விமல் வீரவன்ச பரபரப்பு தகவல்- கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை சிறைக்கூண்டுக்குள் வைத்து கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுகிறது ...

Read moreDetails

வறுமையை ஒழிப்பதற்கு கடந்த அரசாங்கங்கள் – பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை!

-சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில- -சு.பாஸ்கரன்- கடந்தகால அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை ஒழியவில்லை என கிராமிய அபிவிருத்தி ...

Read moreDetails

சேவையின் தேவை கருதிய இடமாற்றங்களுக்கு பின்னரே – வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன் ...

Read moreDetails

அதிகரித்த உரப் பாவனையால் – மண்வளம் வேகமாகப் பாதிப்படைந்து வருகின்றது

-கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர்- -சு.பாஸ்கரன்- அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனை காரணமாக மண்வளம் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளரும் மேலதிக ...

Read moreDetails

சட்டவிரோத கடலட்டை பண்ணையை – அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பண்ணையாளர்கள்

-பண்ணை அமைக்க 122 இடங்கள் அடையாளம்- -சு.பாஸ்கரன்- கிராஞ்சி கடலில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுவதற்குச் சென்ற அதிகாரிகள் பண்ணையாளர்களின் எதிர்ப்பை அடுத்து அம்முயற்சியை ...

Read moreDetails

குஷ் போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

-தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு- கண்டி, பேராதனை பகுதியில் ஹாஷிஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை பொலிஸ் நிலையப் ...

Read moreDetails

மாணவன் மரணம் – மற்றொரு மாணவன் படுகாயம்!

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் ...

Read moreDetails

கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகின்றது அரசாங்கம்!

-முஜிபுர் ரஹ்மான் சாடல்- தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு கறுப்புச்சந்தை வியாபாரியைப் போலவே செயற்படுவதாகக் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கடுமையாக விமர்சித்தார். எதுல்கோட்டேயில் ...

Read moreDetails
Page 42 of 582 1 41 42 43 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.