Tag: srilanka News

மொட்டுக் கட்சியின் ஆதரவுக்கு ஒரு விசில் சத்தம் போதும்!

ஒரு விசில் சத்தத்தால் மொட்டுக் கட்சிக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட முடியும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுனவின் ...

Read moreDetails

இலங்கை வந்தடைந்த ஜப்பான் போர்க் கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான அகேபோனோ நேற்றுமுன்தினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். தீவுக்கு ...

Read moreDetails

ஐஸ் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த தம்பதியை கைது செய்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்களான தம்பதி மொனராகலை ...

Read moreDetails

யாழில் வீதிப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு!

-சொ.வர்ணன்-யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீதிப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் முற்தடுப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் ...

Read moreDetails

காட்டு யானையால் தடைப்பட்ட போக்குவரத்து

-பா.சதீஸ்- காட்டு யானை ஒன்று வீதிக்கு வந்ததையடுத்து, பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகினர். பிரதான வீதியான புதுக்குடியிருப்பு – ஒட்டிசுட்டான் வீதியில் நேற்றுமுன்தினம் மாலையில் யானை ...

Read moreDetails

நெடுந்தூர போக்குவரத்து சேவையை சாத்தியமாக்கவே விரும்புகின்றோம் : தனியார் போக்குவரத்து சங்கம்

-க.சபேஷன்- சாத்தியமற்றதென எதுவும் இல்லை. நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கின்ற விடயங்களை நிறைவு செய்து கொடுக்க யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்துச் சேவை ...

Read moreDetails

மூடப்படாத வடிகால்கள் : விபத்துகள் ஏற்படும் அபாயம்

-த.சுபேசன்-சாவகச்சேரி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் சில இடங்களில் உள்ள வடிகால்கள் முழுமையாக மூடப்படாமையால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். ...

Read moreDetails

கல்வியில் வடமாகாணம் 9ஆம் இடத்தில் : கஜேந்திரகுமார் எம்.பி. ஆதங்கம்

-செ.ரவிசாந்- யுத்தம் உச்சமாக நடந்த போதும் கூட வடமாகாணம் கல்வியில் மூன்றாமிடத்திலேயே காணப்பட்டது. போர் முடிவடைந்த பின்னர் தான் வடமாகாணம் கல்வியில் ஒன்பதாம் நிலைக்குத் தள்ளப்பட்டது என ...

Read moreDetails

வதிவிடப் பயிற்சி

-ஞானத்தமிழ்-வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் தொழில் வழிகாட்டல் பாட ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி இன்று வியாழக்கிழமை முதல் முதலாம் திகதி சனிக்கிழமை வரை மூன்று தினங்கள் ...

Read moreDetails

அரச மருந்தகத்தின் மட்டு. கிளை திறந்துவைப்பு

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தக மட்டக்களப்பு கிளை நாளை வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. இது அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 67 ஆவது புதிய அரச மருந்தகக் ...

Read moreDetails
Page 420 of 582 1 419 420 421 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.