Tag: srilanka News

கிளிநொச்சியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டதையடுத்து விடுவிப்புக்கான ...

Read moreDetails

அஸ்வெசும தொடர்பான அறிவிப்பு!

'அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பயனாளிகளின் பெயர் பட்டியல் ...

Read moreDetails

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன் ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 ...

Read moreDetails

முகத்தை மறைக்கும் வகையில் ஆடையணிவது பிரச்சினைகளை ஏற்படுத்தும் : ஞானசார தேரர்

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொதுஇடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால் ...

Read moreDetails

இலங்கை – ரஷ்ய இராணுவ பயிற்சியில் வெடி விபத்து!

இலங்கை இராணுவத்திற்கும், ரஷ்ய இராணுவத்திற்கும் இடையே மதுரு ஓயா பயிற்சி முகாமில் தற்போது நடைபெற்று வரும் கூட்டுப் பயிற்சியின் போது, கையெறிகுண்டு (Hand Grenade) வெடித்ததில் மூன்று ...

Read moreDetails

நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு!

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது, நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 ...

Read moreDetails

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது!

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் நாட்டில் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ...

Read moreDetails

யாழில் சட்டவிரோத மணலுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொடிகாமம் ...

Read moreDetails
Page 425 of 583 1 424 425 426 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.