Tag: srilanka News

நில மீட்புப் போராட்டம் : 30 மாடுகளுக்கு வாள்வெட்டு,12 மாடுகள் கவலைக்கிடம்

கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று முன்தினம்; காலை 30 மாடுகள் வாள் ...

Read moreDetails

ஆணையாளராக சுதர்சன் நியமனம்!

-த.சுபேசன்- , -க.கனகராசா- , -இ.கலைஅமுதன்- வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று ...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!

இறக்குமதி செய்யப்படும் சில அரிசி வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ...

Read moreDetails

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான நண்டு ஏற்றுமதி நிறுத்தப்படும் அபாயம் : வடக்கில் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடிப் பாதிப்பு!

-சொ.வர்ணன்- இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு நண்டு ஏற்றுமதி 2026 தை மாதம் 1ம் திகதி தொடக்கம் நிறுத்தப்படவுள்ள நிலையில், வடக்கில் நண்டு தொழிலை நம்பியிருந்த சுமார் 7 அயிரம் ...

Read moreDetails

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு பழப் பொதிகள்!

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் 300 அடியவர்களுக்கு நேற்று புதன்கிழமை சந்நிதியான் ஆச்சிரம முன்றலில் வைத்து பழப் பொதிகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் 26 ...

Read moreDetails

பயணச்சீட்டு வழங்கத் தவறிய தனியார் பஸ் நடத்துநர்கள் 132 பேருக்கு நடவடிக்கை!

பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறிய குற்றச்சாட்டில் 132 தனியார் பஸ் நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைது!

-பா.பிரதீபன்- யாழில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 4 பேர் உயிரிழப்பு!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலை ...

Read moreDetails

திடீர் சுகயீனம் : சிசு உயிரிழப்பு!

-கஜிந்தன்- பிறந்து 13 நாட்களேயான ஆண் சிசு ஒன்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. அல்வாய் வடக்கு பகுதியைச் ...

Read moreDetails

ஐஸ் தொழிற்சாலை குறித்து துல்லியமான தகவல் இல்லை!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்! நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம் தொடர்பான துல்லியமான தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

Read moreDetails
Page 453 of 582 1 452 453 454 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.