Tag: srilanka News

செவ்வந்தி தப்பிச்செல்ல உதவிய பிரதான ஆட்கடத்தல்காரன் : கிளிநொச்சியில் கைது!

குற்றக் கும்பல்களை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு உதவிய ஆட்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பொலிஸார் கூறியுள்ளனர். கொலைச் சந்தேகநபர் இஷாரா ...

Read moreDetails

புங்குடுதீவு – குறிகாட்டுவான் : இறங்குதுறை புனரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

யாழ்.குடாநாட்டையும் - தீவுகளையும் இணைக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் ...

Read moreDetails

மகாவலி அதிகாரசபையின் பணி – நில அபகரிப்பும், காடு அழிப்புமா? ஜனாதிபதியை சந்தித்து கேட்பேன் – ரவிகரன்!

காடழித்தவர்களை பாதுகாப்பது என்.பி.பி அரசின் கொள்கையா?தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கவும், வடமாகாணத்தில் உள்ள காடுகளை அழிக்கவும்தான் மகாவலி அதிகாரசபை உருவாக்கப்பட்டதா? என ஜனாதிபதியிடம் நிச்சயமாக கேட்பேன் என ...

Read moreDetails

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ். வந்த சூரான்!

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து, சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து நேற்று புதன்கிழமை சூரன் ...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில ...

Read moreDetails

ஹட்டனில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்!

தீபாவளி பண்டிகை மற்றும் நீண்ட வார இறுதி முடிந்த பின்னர் சொந்த இடங்களுக்கு சென்றிருந்த பலர் கொழும்புக்குத் திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் இன்று ...

Read moreDetails

இலங்கையர் தினம் டிசம்பரில்!

சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் 'இலங்கையர் தினமாக' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி ...

Read moreDetails

கிழக்குப் பல்கலையில் தமிழ் மொழியின் நிலை!

நாட்டில் தனிச் சிங்கள நடைமுறையை கையில் எடுக்கும் மரபு மாற்றமடைந்து வருவதாக முன்னெப்படும் தற்போதைய அரசாங்கத்தின் பிரசாரங்கள் சில அரச நிறுவனங்களின் செயற்பாடுகளால் கேள்விக்குள்ளாகுகிறன. அந்தவகையில் தற்போதும்இ ...

Read moreDetails

மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம்!

தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

2026 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவேனாக்களில் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகளைப் பெறுவதற்காக வவுச்சர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2025 பாடசாலை ...

Read moreDetails
Page 455 of 582 1 454 455 456 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.