Tag: srilanka News

ஏழாவது நாளாக தொடரும் போராட்டம்!

திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கோரி தொடர்ச்சியாக நேற்று ஏழாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ...

Read moreDetails

பிளாஸ்ரிக் பைகளுக்கு பணம் அறவீடு!

பொருட்களை கொள்வனவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் முதலாம் திகதி முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்ரிக் பைகள் மற்றும் கொள்கலன்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் ...

Read moreDetails

கைவிலங்குடன் தப்பிச் சென்ற நபர் கைது!

கைவிலங்குடன் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றம் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்!

வில்பத்து தேசிய பூங்காவைப் பார்வையிடச் சென்றபோது பெய்த பலத்த மழை காரணமாக நுழைவாயிலுக்குத் திரும்ப முடியாமல் தவித்த 30 இற்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் ...

Read moreDetails

எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ...

Read moreDetails

ஒரு நாள் சேவையில் ஓட்டுநர் உரிமங்கள்!

அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் ...

Read moreDetails

ஏழு புகையிரத சேவைகள் இரத்து!

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் நேற்று இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

புதிய பாடத்திட்டங்கள் விரைவில்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டி ...

Read moreDetails

வடக்கில் பாடசாலைகள் நடைபெறும்!

-கஜிந்தன்- இன்றையதினம் பாடசாலை விடுமுறை தினமா என்று கேள்வி மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்ப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து ...

Read moreDetails

மொழி தெரியாததால் சிக்கிய யாழ். தக்சி!

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக ...

Read moreDetails
Page 466 of 582 1 465 466 467 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.