Tag: srilanka News

போதைப் பொருளை வளர்த்தவர் கைது!

காலி – அக்மீமன பகுதியில் வாடகை வீடொன்றில் குஷ் போதைப் பொருளை பயிரிட்டு வளர்த்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் இரண்டு ...

Read moreDetails

கீரி சம்பாவுக்கு மாற்றாக பொன்னி!

கீரி சம்பா அரிசிக்கு மாறாக பொன்னி சம்பா அரியை இறக்குமதி செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ...

Read moreDetails

மோசடியாக எரிபொருள் பெறும் என்.பி.பியின் அமைச்சர்கள்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலர் மோசடியாக எரிபொருள் பெற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன கூறியுள்ளார். இது தொடர்பில் ...

Read moreDetails

குருநாகலில் கடும் காற்று : 100 வீடுகள் சேதம்!

குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய குற்றம் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் ...

Read moreDetails

செவ்வந்திக்கு தங்குமிடம் கொடுத்த பெண் மறியலில்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுகமவைச் சேர்ந்த குறித்த பெண்ணை எதிர்வரும் ...

Read moreDetails

இளைஞர்களை பாதாள உலகில் தள்ளியது யார்? : ஸ்ரீநேசன்

இளைஞர்கள் பலரை பாதாள உலகத்திற்குள் தள்ளியவர்கள், அவர்களை பயன்படுத்தியவர்கள் யார் எ ன்பதை கண்டறிவது காலத்தில் கட்டாய தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

அல்வாயில் விளையாட்டு விழா!

-ஞானத்தமிழ்-அல்வாய் நக்கீரன் சனசமூக நிலையத்தின் 77 ஆம் ஆண்டு நிறைவு மற்றும் தீபாவளி விளையாட்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை பல்வேறு போட்டிகளை நடத்தவுள்ளது. அல்வாய் ...

Read moreDetails

சந்நிதியான் ஆச்சிரமத்தில்தெய்வீக இசையரங்கம்!

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சண்டிலிப்பாய்ப் பிரதேச ...

Read moreDetails

கிளிநொச்சியில் விற்பனை கண்காட்சி!

கிளி முயற்சியாளர் - 2025 என்னும் பெயரிலான தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனைக் கண்காட்சி இரு தினங்கள் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை ...

Read moreDetails
Page 469 of 582 1 468 469 470 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.