Tag: srilanka News

கச்சதீவை மீட்க ஹரிணியுடன் பேசுங்கள் : தமிழக முதல்வர் வலியுறுத்து!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயத்தின்போது கச்சதீவு மீட்பு தொடர்பில் பேசி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத்து ...

Read moreDetails

பொலிஸாரிடம் அறிக்கை கோரிய ரஜீவன் எம்.பி!

-கஜிந்தன்- போதைப்பொருள் கடத்தும் குழு என சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்பட்ட தந்தை மற்றும் மகன் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக எடுத்த ...

Read moreDetails

விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் ...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் சலுகை!

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம், நாரஹேன்பிட்டி, நாவல வீதியில் அமைந்துள்ள இலங்கை ...

Read moreDetails

தையிட்டி விகாரை விவகாரம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

-இ.கலைஅமுதன்- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு கோரி அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில் ...

Read moreDetails

யாழில் தகரம் வெட்டி ஒருவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணத்திலுள்ள இரும்பகமொன்றில் தகரத்தினை நகர்த்த முற்பட்ட சமயம் தகரம் வெட்டியதில் படுகாயம் அடைந்திருந்த பணியாளரொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறையைச் சேர்ந்த கரிகரராசா ...

Read moreDetails

வலி,வடக்கில் காணி விடுவிப்பு எப்போது?

-இ.கலைஅமுதன்- யாழ். வலி,வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதேச சபையின் மாதாந்த ...

Read moreDetails

கட்சி நிதியில் வரவு வைப்பதை தடுக்கக் கோரி தனிநபர் பிரேரணை!

மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள் கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக் கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ...

Read moreDetails

உள்ளக விசாரணைக்கு தூபமிடுவது ஏன்? தமிழ் மக்களை ஏமாற்ற சதி – கஜேந்திரகுமார் எச்சரிக்கை!

-இ.கலைஅமுதன்- இறுதிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும், அவை தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என சரத் பொன்சேகா கூறுவது சர்வதேச விசாரணைக் கோரிக்கையை மழுங்கடிப்பதற்கான ...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமான கடலட்டைகள் : இருவர் கைது

யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. ...

Read moreDetails
Page 485 of 582 1 484 485 486 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.