Tag: srilanka News

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : இருவர் கைது !

பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும், உதவியாளரும் ...

Read moreDetails

விபத்தில் யுவதி உயிரிழப்பு!

வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவ்வ - அம்பேபுஸ்ஸ வீதியில் வாரியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ...

Read moreDetails

முரசுமோட்டையில் விபத்து : 3 பேர் காயம்!

பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டைப் பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த இலங்கைப் பிரதமர்!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை காலை டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்தச் சந்திப்புக் குறித்து தனது சமூக ...

Read moreDetails

யாழில் தீ விபத்து!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதால் தளபாடங்கள் மற்றும் சரக்குகள் ...

Read moreDetails

சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது : அமைச்சர் சந்திரசேகர்

எந்தக் கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கியிருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகிறது ...

Read moreDetails

அதிக விலைக்கு தண்ணீர்ப் போத்தல்கள் : அபராதம் மூலம் வருவாய்!

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமான விலையில் தண்ணீர்ப் போத்தல்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதம் மூலம் 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருவாய் ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று வியாழக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.6449 ரூபா ஆகவும், கொள்வனவு விலை 299.1596 ரூபா ...

Read moreDetails

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை ...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேகநபர்களும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்182 ...

Read moreDetails
Page 487 of 582 1 486 487 488 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.