Tag: srilanka News

கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலையின் கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அதிபர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஓய்வு பெற்ற ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முறையீடு செய்யலாம் : வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026 ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் ...

Read moreDetails

மனைப்பொருளியல் கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!

-ஞா.தமிழ்ச்செல்வன்- வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள கரவெட்டி பிரதேச செயலக பிரிவு மகளிர் அபிவிருத்தி நிலையத்திற்கு ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் டிப்ளோமா பயிற்சிநெறிகளுக்கு பயிற்சியாளர்கள் ...

Read moreDetails

வேலன் சுவாமிகளை சந்தித்த கஜேந்திரகுமார் எம்.பி

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் ...

Read moreDetails

நீதிமுரசு சஞ்சிகைக்கு ஆக்கங்கள் கோரல்!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- இலங்கை சட்டக கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றம் வெளியிடவுள்ள ' நீதிமுரசு 25 ' சஞ்சிகைக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளது. இச்சஞ்சிகைக்கு சட்டச் சிந்தனை, நீதிமுரசின் ...

Read moreDetails

நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் சு.சுயதீப் தலைமையில் நடைபெற்றது. ...

Read moreDetails

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையால் கையெழுத்து பிரதிகள் ஏற்பு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் வெளியீட்டு உதவித் திட்டத்திற்காக கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு ...

Read moreDetails

இளவாலை ஹென்றியரசர் கல்லூரியின் பரிசளிப்பு விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- இளவாலை ஹென்றியரசர் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் வணபிதா ஏ.மைக் மயூரன் அடிகளார் தலைமையில் ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

-கஜிந்தன்- கடந்த மாதம் 28 ஆம் திகதி நெடுந்தீவுக் கடலில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 பாண்டிச்சேரி மீனவர்களின் வழக்கு விசாரணையும், கடந்த 9 ஆம் ...

Read moreDetails

பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சூழலுக்குப் பாதிப்பு!

-த.சுபேசன்- தென்மராட்சி, தனங்களப்புப் பகுதியில் குப்பைகளுடன் சேர்த்து பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்பட்டு வருவதால் சுற்றுச்சூழலுக்கும,; மனித சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள வீதியும் அவ்வப்போது ...

Read moreDetails
Page 489 of 582 1 488 489 490 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.