Tag: srilanka News

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா

-செ.ரவிசாந்- செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நிறுவனத் தலைவர் ...

Read moreDetails

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா!

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு ஒரு மாத காலத்துக்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

Read moreDetails

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை

-அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன- மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித ...

Read moreDetails

எகிறியது எரிபொருள் விலை!

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303 ...

Read moreDetails

இரு மாதங்களில் 3,600 விபத்துக்கள்!

-422 பேர் உயிரிழப்பு- நாடளாவிய ரீதியில கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்; 3,600க்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் ...

Read moreDetails

டெனா போர்க்கப்பலில் 104 பேர் உயிரிழப்பு

-ஈரானிய இராணுவம் அறிவிப்பு- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த வாரம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், 104 கடற்படையினர் ...

Read moreDetails

மே வரை வெப்பமான காலநிலை நீடிக்கும்!

-வவுனியா, மன்னாரில் தாக்கம் அதிகம்- நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையானது, எதிர்வரும் மே மாதம் வரையில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

3 மாதத்துக்குள் விதப்புரை சமர்ப்பித்தால் – மாகாணசபைத் தேர்தலை இந்தாண்டுக்குள் நடத்தலாம்!

மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தலாம் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தாமதமில்லாமல் மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த ஆண்டுக்குள் மாகாணாசபைத் தேர்தலை ...

Read moreDetails

ஹெரோயினுடன் கைதானவரிடம் திருட்டு தங்க நகைகள் மீட்பு!

-இளவாலையில் சம்பவம்- யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டது. இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ...

Read moreDetails

மின்சார சபைக்கு இறுதி ஊர்வலம்!

-சஜித் பிரேமதாச கவலை- நமது நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன் ஜே.வி.பியின் நிலைப்பாடாக இருந்தது. இன்று அரசாங்கம் இலங்கை ...

Read moreDetails
Page 50 of 582 1 49 50 51 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.