Tag: srilanka News

22 நாளாகத் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்!

திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் முத்துநகர் விவசாயிகள் 22 ஆவது நாளாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ...

Read moreDetails

வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால், அதனை பெற்றுக் கொள்வதனை ...

Read moreDetails

பாடசாலை சென்ற மாணவன் வைத்தியசாலையில்!

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயதுச் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஹொரணையில் உள்ள பிரபல பாடசாலையில் ஏழாம் வகுப்பில் ...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த கிராம உத்தியோகத்தர்கள்!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் கிடைக்காவிட்டால், இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read moreDetails

சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் சிக்கல்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

துவிச்சக்கரவண்டியை மோதிய கார் : வயோதிபர் மரணம்!

மட்டக்களப்பு - ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை ஓட்டமாவடி - நாவலடி ...

Read moreDetails

நவம்பரில் பண அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்கள்

இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பேருந்துகளில் பயணிகள் வங்கி வரவு அட்டை, செலவு அட்டை மூலம் தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் ...

Read moreDetails

கிளிநொச்சியில் கண்களை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்!

சுற்றுலாத் தினத்தின் நிலைபேறான மாற்றம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றுலாத் தினம் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சுற்றுலாப்பணியகமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ...

Read moreDetails

ஒக்டோபரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி!

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று ...

Read moreDetails
Page 516 of 582 1 515 516 517 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.