Tag: srilanka News

போலியான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம் : பிரதமர்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தன்பாலித்தவர்களை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராக ...

Read moreDetails

தீ வைக்கப்பட்ட வாகனங்கள்!

வெலிமடை - பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ...

Read moreDetails

பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய இளைஞனுக்கு நடந்த கதி!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞன் ஒருவன் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ...

Read moreDetails

விந்தணு வங்கி : பத்து பெண்கள் கருத்தரிப்பு

கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது. இந்த விந்தணு வங்கிச் சேவை மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக ...

Read moreDetails

இரட்டைக் கொலை : பெண்ணின் உடலில் இருந்த தோட்டா!

அம்பாந்தோட்டை - ஹங்கம வடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் ஹுங்கம ...

Read moreDetails

கல்வியியற் கல்லூரிகளில் பட்டங்களை வழங்க நடவடிக்கை

நாட்டிலுள்ள கல்வியியற் கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமரசூரிய ...

Read moreDetails

மக்களை விற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : அர்ச்சுனா எம்.பி

தனது தந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐ.நாவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எனது தந்தை கடத்தப்பட்ட ...

Read moreDetails

இலங்கையின் வறுமை விகிதம் அதிகரிப்பு!

இலங்கையில் வறுமை விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டில் வறுமை விகிதம் 24.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி ...

Read moreDetails

நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அரியாலை கிழக்குப் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

வரலாற்றில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!

வரலாற்றில் முதல் முறையாக இன்று புதன்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதக் குறைப்புகளை ...

Read moreDetails
Page 517 of 582 1 516 517 518 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.