Tag: srilanka News

வைத்தியசாலை அலட்சியத்தால் பலியான தாய்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக இரத்தினம் ஜெகதீசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர் ...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்த தகவல்

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வேதன மட்டம் குறைவாகவும் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான ...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ...

Read moreDetails

நேரமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்களின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு ...

Read moreDetails

பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை!

இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு ...

Read moreDetails

வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!

வைத்தியர்களுக்கான பணியிடமாற்றம் உள்ளிட்ட செயற்பாடுகளில் அரசியல் தலையீடுக்கு எதிராக வைத்தியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நேற்றுத் திங்கட்கிழமை ...

Read moreDetails

ஏலத்தில் விடப்பட்ட உருத்திரபுரம் சிவன் கோவில்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு பொது மக்களால் நேர்த்திக்காக வழங்கப்பட்ட மாடுகளை சட்டத்திற்கு புறம்பாக திருவிழாவுக்கு என நியமிக்கப்பட்ட குழுவினர் ...

Read moreDetails

இரசாயனப் பொருட்களை சுவைத்த மாணவர்கள்!

தம்புள்ளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் இருந்த சிவப்பு நிற இரசாயனப் பொருளை மிளகாய்த் தூள் என நினைத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சுவைத்ததால், ஐந்து ...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் : அடைக்கலநாதன் வலியுறுத்து!

கடற்றொழிலாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ...

Read moreDetails

துப்புரவு செய்யாத காணிகள் அரசுடமையாக்கப்படும்!

புங்குடுதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் துப்புரவு செய்யாவிட்டால் அவை அரசுடமையாக்கப்படும் என அங்குள்ள காணிகளில் வேலணை பிரதேசசபையால் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. புங்குடுதீவு சபேரியார் ...

Read moreDetails
Page 519 of 582 1 518 519 520 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.