Tag: srilanka News

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தினருக்கு ரி.ஐ.டி அழைப்பு!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் (ரி.ஐ.டி) அழைத்துள்ளார்கள். வவுனியா, ...

Read moreDetails

50 வருடங்கள் கடந்தும் வெற்றிநடைபோடும் யாழ். பல்கலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் பொன் விழா நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ...

Read moreDetails

வீட்டில் மதுபான விற்பனை!

போயா விடுமுறை நாளில் வீட்டில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குழுவினருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து ...

Read moreDetails

சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதியினர்!

ஹம்பாந்தோட்டை - ஹூங்கம - வடிகலப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் சடலங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. ஹூங்கம, ...

Read moreDetails

நீதிபதிகளின் சம்பளம் குறித்த தீர்மானம்!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு பாதிச் சம்பளம் வழங்கவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய பல கொடுப்பனவுகளை வழங்காமல் இருக்கவும் நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவை ...

Read moreDetails

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி 2 தோட்டாக்கள் மற்றும் 5 பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து குண்டுகளுடன் காலி, நாகொடை பகுதியில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை ...

Read moreDetails

முட்டை விலை சரிவு!

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் ...

Read moreDetails

பாராளுமன்றத்தின் முதல் வாரம் இன்று!

ஒக்டோபர் மாதத்திற்கான முதல் பாராளுமன்ற வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலகம் ...

Read moreDetails

யாழில் கைதான பெண் சட்டத்தரணி

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் குமாரவடிவேல் குருபரன் அறிவித்துள்ளார். ...

Read moreDetails

மூடப்படப்போகும் பாடசாலைகள்

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதைக் கருத்தில் கொள்ளத் தேவையான அளவுகோல்களின் தொகுப்பை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே உள்ள ...

Read moreDetails
Page 522 of 582 1 521 522 523 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.