Tag: srilanka News

மாணிக்கக் கல்லை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

புதையல் தோண்டியதன் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் மாணிக்கக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேக நபர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த ...

Read moreDetails

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி!

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ...

Read moreDetails

உச்சம் தொட்ட பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று காலை ...

Read moreDetails

பைக்குள் இருந்த குழந்தை!

ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் கிடந்த பைக்குள் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் இப்பலோகம மஹவ ...

Read moreDetails

உறங்கிய சாரதி : ஒருவர் பலி

மொனராகலை - தணமல்வில - வெல்லவாய வீதியில் 288 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்ட நிறைவு மாநாடு

உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக தேசிய மட்டம் முதல் பாடசாலை மட்டம் வரை பாடசாலை போட்டிகள், ஆராய்ச்சி மன்றங்கள் மற்றும் கைத்தொழில் கண்காட்சிகள் உட்பட செப்டம்பர் ...

Read moreDetails

4 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

சட்டவிரோத தங்கத் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களும், ...

Read moreDetails

பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படும் பெண்கள்!

உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகளும், குரல்களும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன என மனித ...

Read moreDetails

மருந்து பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ

கடந்த வருடம் மருந்துகளுக்கன கேள்விப் பத்திரங்கள் (டெண்டர்) முறையாக கோரப்படாத காரணத்தால் தற்போது சில மருந்துகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

Read moreDetails

குரங்குகளிடையே பரவும் ‘சிபிலிஸ்’ பக்டீரியா!

பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் போன்ற பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ...

Read moreDetails
Page 527 of 582 1 526 527 528 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.