Tag: srilanka News

திடீரென உயர்ந்த தேசிக்காய்!

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் தேசிக்காயின் சில்லறை விலை 1800 ரூபா முதல் 2000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது தேசிக்காய் அறுவடை மிகக் ...

Read moreDetails

சிறுவனுக்கு நேர்ந்த கதி!

நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

நல்லூரில் மானம்பூ உற்சவம்

வரவாற்று சிறப்புமிக்க யாழ். நுல்லூர் கந்தசுவாமி கோயிலில் நவராத்திரி இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை ...

Read moreDetails

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு : 58 மாணவர்கள் வைத்தியசாலையில்

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 58 மாணவர்கள் நேற்று புதன்கிழமை திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கமுன பொலிஸார் ...

Read moreDetails

யாழில் தீக்கிரையான படகு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை - பொலிகண்டி ஆலடிப் பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன. இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 1:30 மணியளவில் ...

Read moreDetails

மன்னாரில் உணவகங்கள் மீது சுகாதார நடவடிக்கை!

மன்னார் நகரசபை எல்லைக்குள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்கள் மீது நகரசபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் ...

Read moreDetails

முகமாலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்குப் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ...

Read moreDetails

யாழில் பதற்றமான சூழல்!

யாழ். நகர்ப் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 5.40 மணியளவில் வன்முறைக் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது தாக்குதல்களும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? தாக்குதலில் ...

Read moreDetails

வர்த்தகத்தில் இந்திய ரூபா பயன்படுத்த முடிவு

இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான ...

Read moreDetails

கிணற்றில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம்!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புகொல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் ...

Read moreDetails
Page 531 of 582 1 530 531 532 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.