Tag: srilanka News

செம்மணிப் படுகொலை குற்றவாளிகள் விரைவில் கைது!

யாழ்ப்பாணம் – செம்மணிப் படுகொலை தொடர்பான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் கபிலன் தெரிவித்தார். குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழின் களம் ...

Read moreDetails

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் – அநுர தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.ஜப்பானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழ் ...

Read moreDetails

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட மரங்கள்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை உரிய இடத்திற்கு நேரடியாகச் ...

Read moreDetails

திருகோணமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

'வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில் வான்எல – கிண்ணியா விவசாய அமைப்புகள் சம்மேளனத்தினால் 11 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று ...

Read moreDetails

சட்ட விரோதக் கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் ...

Read moreDetails

மூன்றாவது நாளாகத் தொடரும் தேடுதல்!

மூதூரில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடலுக்குச் சென்ற இயந்திரப் படகு மீண்டும் கரை திரும்பியபோது விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றையவர் ...

Read moreDetails

ஆகாயத்தில் பறந்த சிறுவர்கள்!

நாடளாவிய ரீதியிலுள்ள 250 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் இற்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. ...

Read moreDetails

3 மில்லியன் செலவில் படகுச் சவாரி மையம்!

வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் தனியார் நிறுவனமான டனுசா மரைன் நிறுவனம் மூன்று மில்லியன் பெறுமதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இயந்திரப் படகுச் சவாரி மற்றும் ...

Read moreDetails

கதிர்காமத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

கதிர்காமம் வெஹெரகல ஏரியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 74 T - 56 மகசின்கள், 36 T - ...

Read moreDetails

பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் ...

Read moreDetails
Page 532 of 582 1 531 532 533 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.