Tag: srilanka News

சட்டவிரோத அகழ்வில் ஈடுப்பட்ட பெண் கைது!

மொனராகலை - எத்திமலே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுப்பட்ட பெண் ஒருவர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எத்திமலே பொலிஸாருக்கு கிடைத்த ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அரச சேவையில் சுமார் 70,000 ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் சுகாதார சேவைக்கு 1900 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாக சுகாதார மற்றும் ...

Read moreDetails

இரத்து செய்யப்பட்ட மின்சாரசபை ஊழியர்களின் விடுமுறை

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் மறு அறிவிப்பு வரை உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார். மின்சார விநியோகம் ...

Read moreDetails

மொனராகலையில் தீப் பரவல்!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரகல பகுதியிலுள்ள காட்டில் தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய ...

Read moreDetails

நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நடிகரான நளின் பிரதீப் உடுவெல, புற்றுநோய் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார். தனது 56ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ...

Read moreDetails

கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்!

கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மீண்டும் கரைக்குத் ...

Read moreDetails

கொழும்பில் உலகத் தமிழ், சிங்களப் கலைப் பண்பாட்டு விழா

உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் ...

Read moreDetails

திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38 ஆவதுஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் உள்ள வாடிவீட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது ...

Read moreDetails

பஸ் மீது காட்டு யானை தாக்குதல்!

அம்பாந்தோட்டையில் சிதுல்பவ்வ - கிரிந்த வீதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

அத்தியாவசிய சேவையாக மின்சார சேவை!

மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் ...

Read moreDetails
Page 545 of 579 1 544 545 546 579
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.