Tag: srilanka News

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டம்!

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் ...

Read moreDetails

சைபர் குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு

இந்த ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 6,512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கைக் கணினி அவசர தயார்நிலை குழு ...

Read moreDetails

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.1729 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.6580 ...

Read moreDetails

நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்

மொரட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. எகொட உயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ...

Read moreDetails

நெல் கொள்வனவு குறித்து வெளியான முக்கிய தகவல்

விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்பாடுகளுக்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கும் ...

Read moreDetails

தங்கம் கடத்திய பெண்

யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார். ...

Read moreDetails

பாலர் பாடசாலைக்கு தீ வைத்த காடையர்கள்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

பிறந்த தினத்தில் உயிரிழந்த இளைஞன்

இராகலை - நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் இன்று ...

Read moreDetails

பழைய வீடொன்றில் சடலங்கள் மீட்பு!

அம்பாந்தோட்டையில் தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு அருகில் பொலிஸாரால் ...

Read moreDetails

நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தவல பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஸ்கெலியா மவுஸ்ஸாகலை பகுதியைச் ...

Read moreDetails
Page 546 of 579 1 545 546 547 579
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.