Tag: srilanka News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்த விசாரணை : சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமையகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை விசாரணை செய்ய 16 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு நேற்று வியாழக்கிழமை ...

Read moreDetails

வட மாகாணக் காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது!

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட ...

Read moreDetails

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் : சாரதிகள் அவதி!

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் சீத்தாஎலிய, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் ...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம்!

மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இருந்து சுமார் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ...

Read moreDetails

சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது : அமைச்சர் சந்திரசேகர்!

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது என கடற்றொழில் அமைச்சர் ...

Read moreDetails

வவுனியாவில் கோர விபத்து : ஜேர்மன் நாட்டுப் பிரஜை பலி!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த பாரவூர்தி ...

Read moreDetails

கஞ்சா கடத்திய கான்ஸ்டபிள் கைது!

மோட்டார் சைக்கிளில் கஞ்சாப் போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - பலாங்கொடை பிரதேசத்தில் பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இரவுநேர சுற்றிவளைப்பு ...

Read moreDetails

எல்ல விபத்தில் உதவிய இராணுவ வீரர் கௌரவிப்பு!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று வெல்லவாயில் நடைபெற்றது. இந்தப் பாராட்டு ...

Read moreDetails

சத்துருக்கொண்டானில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

சத்துருக்கொண்டான் கும்பலமடு பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை வெடிகுண்டு போன்ற சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சத்துருக்கொண்டானைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக கொக்குவில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் ...

Read moreDetails

மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவன்!

கம்பஹாவில் மீரிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரேந்தபொல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் ...

Read moreDetails
Page 549 of 579 1 548 549 550 579
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.