Tag: srilanka News

அகற்றப்பட்ட திலீபனின் நினைவுப் படம் : பொலிஸார் அடாவடி!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை பொலிஸாரால் திலீபனின் நினைவுப்படம் அகற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால் ...

Read moreDetails

வேலணைப் பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தியை பிரதேச வளாகத்துக்குள் உள் நுழைய விடாது தடுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று ...

Read moreDetails

வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் – அனில் ஜெயந்த பெர்னாண்டோ

வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் என தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ...

Read moreDetails

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் பலி!

உடுதும்பர - தம்பகஹபிட்டிய பகுதியில் இளம் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் குடிக்கக் கொடுத்துவிட்டு, பின்னர் தானும் அந்த விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 275,600 ரூபாவாகவும், 24 ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி!

2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் ரி - 20 போட்டியின் பி குழுவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் ...

Read moreDetails

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையினைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

Read moreDetails

செயற்பாட்டிற்கு வந்தது வவுனியா ஆய்வுகூடம்!

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் இதய மற்றும் குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வு கூடம் இன்று முதல் செயற்பாட்டில் உள்ளது. வவுனியாப் பொது வைத்தியசாலையில் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த ...

Read moreDetails

மந்திரிமனை பாதுகாக்கப்படும் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

இலங்கையில் உள்ள பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்போம் என அமைச்சர் ...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் 5 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 5 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப் ...

Read moreDetails
Page 550 of 579 1 549 550 551 579
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.