Tag: srilanka News

மூடுபனியாகிய மலையகம் : பொலிஸார் எச்சரிக்கை!

திடீரென கொட்டிய கனமழையால் மலையகப் பகுதிகள் முழுவதும் மூடுபனியாக மாறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து ...

Read moreDetails

எல்லைக் கற்களை அகற்றுக : யாழ்.மாவட்டச் செயலர் உத்தரவு!

யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்று வட்டாரப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட எல்லைக் கற்களை அகற்றுமாறு யாழ். மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்றுவட்டாரப் ...

Read moreDetails

இடிந்து விழுந்தது மந்திரிமனை!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.8327 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.2977 ...

Read moreDetails

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் ஆகஸ்ட் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ...

Read moreDetails

யாழில் விசேட தொழிற்சந்தை!

யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அது தொடர்பாக ...

Read moreDetails

திலீபனின் 3 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு ...

Read moreDetails

யாழில் வாள் வெட்டு : இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர் மீது சரமாரியாக வாள் வெட்டுத் ...

Read moreDetails

தேசிய கராத்தேப் போட்டி – சென்.ஜோன்ஸ் கல்லூரி சாதனை!

2025 இற்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய கராத்தேப் போட்டி 12, 13, 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் 20 ...

Read moreDetails

உயிரைக் காவு கொள்ளும் சிறுநீரக நோய்!

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாள்பட்ட ...

Read moreDetails
Page 554 of 578 1 553 554 555 578
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.