Tag: srilanka News

விபத்தில் சிக்கி 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் ரோஹன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ...

Read moreDetails

பலாங்கொடையில் காட்டுத் தீ!

பலாங்கொடையில் உள்ள நொன்பரீல் தோட்டம் காட்டுப் பகுதியில் தொடர்ச்சியாக காட்டுத் தீ பரவி வருகின்றது. இந்தக் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காட்டுத் ...

Read moreDetails

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகம வீதிகளின் கட்டுமானப் பணிகள் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடவத்தை வீதியிலிருந்து ...

Read moreDetails

சிறுவர்கள் தின தேசிய வாரம் பிரகடனம்!

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு அரசாங்கம் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை 'சிறுவர்கள் தின தேசிய வாரம்' என்று ...

Read moreDetails

தங்கம் வென்ற இணையத்தளம்!

Prime Lands Residencies PLC அதன் டிஜிட்டல் சிறப்புக்காக, 15ஆவது BestWeb.lk விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் தங்க விருதை சுவீகரித்துள்ளது. The Grand Ward ...

Read moreDetails

அமெரிக்கப் படையின் இலங்கை வருகை!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு புதிதாக வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினரை வரவேற்றுள்ளார். இந்த தன்னார்வலர்கள் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் ...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையில் மக்கள் அசௌகரியம் : எஸ்.ஆனந்தகுமார்

கொழும்பு மாநகர சபைக்கு சேவையைப் பெற வரும் மக்களுக்கு சரியான வழிக்காட்டல் அவசியம் என வட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார். கொழும்பு மாநகர ...

Read moreDetails

சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் : மின்சார சபை ஊழியர்கள் !

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது அவர்களின் 'வேலைக்கு ஏற்ற ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின் ...

Read moreDetails

விண்ணப்பங்களின் விநியோகம் நள்ளிரவுடன் நிறைவு!

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான 2025 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் 2025.09.15 முதல் ...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது . நாட்டின் ஏனைய ...

Read moreDetails
Page 555 of 578 1 554 555 556 578
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.