Tag: srilanka News

பௌத்த துறவிக்கு சிலை அமைக்க இடம் தருமாறு கோரிக்கை

மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா மாநகர சபையின் ...

Read moreDetails

மாகந்துரே மதூஷின் கொலை வழக்கில் விசாரணை அவசியம் : மனைவி கோரிக்கை !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் 'மாகந்துரே மதூஷ் என்பவரின் மனைவிஇ தமது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் கடிதம் ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டை முறியடித்த பொலிஸார்!

கொழும்பு - கொள்ளுப்பிட்டி மற்றும் மாளிகாவத்தை பகுதிகளில் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்து, 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொள்ளுப்பிட்டி ஆல்பர்ட் வீதியில், நேற்று ...

Read moreDetails

கட்டாரில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஐ.தே.க. கண்டனம்!

இஸ்ரேலால் கட்டார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.அறிக்கையொன்றை வெளியிட்டு ஐ.தே.க. இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த 2023 ...

Read moreDetails

பேருந்து விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை எல்லேபொல பிரதேசத்தில் மூன்று பேருந்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை ...

Read moreDetails

கிண்ணியாவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு!

புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக வெள்ள அனர்த்தங்களால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்ற பிரதேசங்கள் ...

Read moreDetails

காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு : இரு இளைஞர்கள் நடைபயணம்

மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் நடைபயணமொன்றை நேற்று ஆரம்பித்தனர். மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு ...

Read moreDetails

யாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுப்பு – அனுர கருணாதிலக தெரிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தலைமையில் இன்று வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் ...

Read moreDetails

நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால் காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இன்று விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பண்டாரநாயக்க ...

Read moreDetails
Page 563 of 575 1 562 563 564 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.