Tag: srilanka News

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கைது!

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ நகராட்சியின் ...

Read moreDetails

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அநுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு செயலாளர் நாயகம் ...

Read moreDetails

100 இற்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்

நீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ...

Read moreDetails

திடீரென இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவை – மாணவர்கள் போராட்டம்

இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையில் ஈடுபடுத்துமாறு கோரி மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டடனர். ...

Read moreDetails

வெளிநாட்டுக்குச் செல்லும் தொழிலாளர்கள் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் 2,12,302 இலங்கை தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி வேலைவாய்ப்புக்காக 1,30,252 ஆண் தொழிலாளர்களும் ...

Read moreDetails

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட வயோதிபத் தம்பதி

கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர் அங்கிருந்த வயோதிபத் தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முகத்துவாரம் ...

Read moreDetails

சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுடர் ஏற்றி, மலர்தூவி இரண்டு நிமிட ...

Read moreDetails

கோலூன்றிப் பாய்தலில் ஸ்கந்தாவுக்கு வெள்ளி

93 ஆவது தேசிய மட்ட சிரேஷ்ட சேர். ஜோன். டாபர்ட் தடகளப் போட்டிகள் கொழும்பு தியகம மகிந்தராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற 18 வயது ...

Read moreDetails

தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் – பதக்கங்களை சுவீகரித்த வட. மாகாண வீரர்கள்

93 ஆவது தேசிய மட்ட சிரேஷ்ட மட்ட சேர்ஜோன்ராபற் தடகளப் போட்டிகள் கொழும்பு தியகம சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. கடந்த 8 ஆம் திகதி முதல் ...

Read moreDetails

யாழில் நான்கு வாகனங்கள் விபத்து

யாழில் மூன்று மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும்,வீதியில் ...

Read moreDetails
Page 565 of 575 1 564 565 566 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.