Tag: srilanka News

தனியாருக்கு சொந்தமான மரங்கள் அழிப்பு : மக்கள் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி, அல்வாய் கிழக்குப் பகுதியில் வீதி அமைத்தல் பணிகளுக்காக தனியாருக்கு சொந்தமான காணிகளிலிருந்த மூன்று வேப்பமரங்கள் தறிக்கப்பட்டமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

மலிவு மருந்துகளால் அபாயம் : சமல் சஞ்சீவ எச்சரிக்கை

இலங்கையில் ஒருசில தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட சில மலிவு விலை மருந்துகள் காரணமாக மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் ...

Read moreDetails

பாடசாலைக் காணிக்குள் கிடந்த கைக்குண்டுகளால் பரபரப்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் ஒட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் ஆயுதங்கள் இருப்பதாக ...

Read moreDetails

சுற்றிவளைக்கப்பட்ட பள்ளிவாசல் : மீட்கப்பட்ட ஆயுதம்

மட்டக்களப்பு ஏறாவூர் ஆர்பிஎஸ் வீதியில், ஓட்டுப்பள்ளி பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு சொந்தமான வளாகத்தில் இன்று விசேட அதிரடிப்படையினரால் இன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் உள்ள ...

Read moreDetails

பிரதமரைச் சந்தித்தார் : உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம்

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று ...

Read moreDetails

உயிரைக் காவுகொண்ட சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளங்களில் பரவிய தவறான வீடியோவினால் ராமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற நபர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி ...

Read moreDetails

யாழில் வாள்வெட்டு : இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த ...

Read moreDetails

யாழில் விபத்து : ஒருவர் படுகாயம்

யாழில் இன்று மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த ...

Read moreDetails

நீண்ட தூர பஸ்களுக்கு நாள்தோறும் பரிசோதனை!

நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களை தினந்தோறும் பரிசோதனைக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 100 கிலோ மீற்றருக்கு அதிகமான தூரப் பிரதேசங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் ...

Read moreDetails

நாட்டின் பெரும்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்மீற்றர் வரையிலான பலத்த மழை ...

Read moreDetails
Page 567 of 575 1 566 567 568 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.