Tag: srilanka News

பான்ஸிக் கடையில் திருடப்பட்ட சி.சி.ரி.வி கமரா

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்குப் பகுதியில் உள்ள பான்ஸிக் கடையில் உள்ள கமரா ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றிரவு ...

Read moreDetails

இளைஞன் வெட்டிக் கொலை!

காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை ...

Read moreDetails

முன்னாள் அரசியல் தலைமைகளின் வீடுகளைப் பார்வையிட்ட பாதுகாப்பு அமைச்சர்

முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய ஆடம்பர வீட்டுத்தொகுதிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு - 7 பிரதேசத்தில் முன்னாள் ...

Read moreDetails

நீதிபதியின் வாகனத்தை காணொளி எடுத்த நபருக்கு விளக்கமறியல்!

நீதிபதி பயணித்த வாகனத்தை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சந்தேக ...

Read moreDetails

மீன்பிடி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்த கருத்து தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குருநகர் ...

Read moreDetails

பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்கள் : விரைவில் நாடாளுமன்றத்தில்

இருபதுக்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல்வேறு பிரமுகர்கள் தொடர்பான தகவல்களை ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்கம் : உயர் நீதிமன்றம் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை ...

Read moreDetails

இரசாயனங்கள் குறித்த அறிக்கை : இரண்டு நாட்களுக்குள்!

நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தேசிய அபாயகர ...

Read moreDetails

மின் கட்டணத் திருத்தப் பரிந்துரைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரை, இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 12 ...

Read moreDetails
Page 568 of 575 1 567 568 569 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.