Tag: srilanka News

ஈரானிய கப்பலுக்கு – அரசாங்கம் உதவி வழங்காவிட்டாலும், காட்டிக்கொடுக்காது இருந்திருக்கலாம்

அரசாங்கம் ஈரானிய கப்பலுக்கு உதவி வழங்காவிட்டாலும், காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் ...

Read moreDetails

பெண்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் சமூகம் தேவை!

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- பெண்களின் உழைப்பைப் போற்றும் நீதியான சமூகம் மற்றும் பாதுகாப்புமிக்க பொருளாதாரத்திற்காக தேசிய பாதுகாப்புப் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது மிகவும் அவசியம் என பிரதமர் ...

Read moreDetails

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன?

ஈரானிய கப்பலை அமெரிக்கா தாக்கிய விடயம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே ...

Read moreDetails

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் : அரசாங்கம் மேற்கொண்ட இரகசிய சர்வதேச ஒப்பந்தங்களின் விளைவா?

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போதைய அரசாங்கம் இரகசியமான முறையில் சில சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துள்ளதா என கேள்வியெழுப்பியுள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி. ...

Read moreDetails

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் – சர்வதேச கடலுக்குள் நுழைய தடை விதிப்பு

வளைகுடா பிராந்தியத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கடற்றொழில் அமைச்சர் ...

Read moreDetails

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட – வடமாகாண பண்ணையாளர்களுக்கு 900.49 மில்லியன் ரூபாய் இழப்பீடு!

வடமாகாணத்தில் அனர்த்தத்தினால் சுமார் 14235 மாடுகள் மற்றும் எருமை மாடுகள் உயிரிழந்துள்ளநிலையில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு இழப்பீடு வழங்க 900.49 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் கருணாரத்ன ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சாலே மூன்றாவது சந்தேகநபராக அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிரிடப்பட்டுள்ளார். இந்த விடயத்தை குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதிவான் ...

Read moreDetails

யாழில் சட்டவிரோத மணலுடன் டிப்பர் வாகனம் விபத்து

-கஜிந்தன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டார். டிப்பரில் கொண்டு செல்லப்பட்ட மணல் ...

Read moreDetails

மாலுமிகளின் சடலங்களை தருமாறு ஈரான் கோரிக்கை

-பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பம்- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் கடற்படை மாலுமிகளின் சடலத்தை தம்மிடம் அனுப்பிவைக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ...

Read moreDetails

பேரிடர் முன்னெச்சரிக்கை சர்ச்சை – நாடாளுமன்ற விசாரணை குழுவை நியமித்த அரசு

டித்வா பேரிடர் தொடர்பான முன் எச்சரிக்கை மற்றும் முன் ஆயத்தங்களில் குறைப்பாடுகள் காணப்பட்டனவா? என்பதை ஆராய்வதற்கு நாடாளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ...

Read moreDetails
Page 58 of 582 1 57 58 59 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.