Tag: srilanka News

யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் – 25 கோடி 71 லட்சம் 95 ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் நுகர்வாம்

-சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்தில் 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதிவரையில் சுமார் 8 லட்சத்து 77 ஆயிரத்து 800 லீற்றர் பெட்ரோல் நுகரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால் – இலங்கையின் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படாது!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி நேரடியாக பாதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறினார். நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு ...

Read moreDetails

மத்திய மாகாண அமைச்சுக்களில் – நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!

மத்திய அமைச்சு மற்றும் மாகாண அமைச்சுக்களில் நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக ...

Read moreDetails

ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்பே – க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறு

க.பொ.த சாதாரணதர பரீட்சை -2025 (2026) பெறுபேறுகள் ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்பே வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். ஆங்கில ...

Read moreDetails

கரைவரை மீன்பிடிக்கு தடை விதிக்கவில்லை

-பாரம்பரிய முறைப்படி செய்யலாம்- கரைவலை மீன்பிடி முறையை அரசாங்கம் நிறுத்தவில்லை. மாறாக கரைவரை தொழிலை பாரம்பரிய முறைகளை பின்பற்றி மேற்கொள்ளுமாறே கூறியதாக கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், ...

Read moreDetails

யாழ்.ஏழாலையில் பதுக்கல் வியாபாரிகள் இருவர் கைது!

-800 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது- -கஜிந்தன்- யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசல் பதுக்கிவைத்திரந்த இருவர் நேற்று அதிகாலை சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். மேற்படி சந்தேகநபர்கள் ...

Read moreDetails

பதுக்கல் வியாபாரிகள் குறித்து முறையிடுங்கள் – யாழ்.பொலிஸார் பகிரங்க அறிவிப்பு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் எரிபொருள் பதுக்கல் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 119 அல்லது 0212222221 என்ற ...

Read moreDetails

இலங்கையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் – ஈரான் கடற்படை கப்பல் மூழ்கடிப்பு!

-நாமே தாக்கி அழித்தோம் - அமெரிக்கா--இலங்கை கடற்படையால் 32 பேர் மீட்கப்பட்டனர்--தொடர் மீட்பு பணிகளில் 87 சடலங்கள் மீட்கப்பட்டன- இலங்கையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் பயணித்த ஈரான் ...

Read moreDetails

யாழில் 05 நாட்களாகியும் மீனவர்களைக் காணவில்லை – கடற்படை பாராமுகம்!

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை ...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு – கொழும்பு, கம்பஹாவிற்கு தட்டுப்பாடு இல்லை – யாரிடம் கேள்வி கேட்பது?

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு இப்போதும் தட்டுப்பாடின்றி எரிபொருள் வழங்குகின்றீர்கள். ஆனால் வடக்கு, கிழக்கில் இன்றும் தட்டுப்பாடாகவே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றில் ...

Read moreDetails
Page 62 of 582 1 61 62 63 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.