Tag: srilanka News

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் – 57 விமான சேவைகள் இன்று இரத்து!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமையும் இரத்து ...

Read moreDetails

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும், வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் ...

Read moreDetails

பொருளாதார மத்திய நிலையங்களை – தனியாரிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை

-மரக்கறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு- உற்பத்திச் செலவை குறைப்பதன் ஊடாக விவசாயிகளை மேம்படுத்துவதாக கூறிய அரசாங்கம், பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை ...

Read moreDetails

பிற நாடுகளின் ஆட்சியை கைப்பற்றும் – ட்ரம்பின் வலிந்த நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலிந்து மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சிப்பதாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது ...

Read moreDetails

மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் – இலங்கை தொழிலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்

மத்திய கிழக்கு போரின் மத்தியில் சிக்கியுள்ள இலங்கை தொழிலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் துரிதமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கை ...

Read moreDetails

வீடு புகுந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை – வாளால் வெட்டி விரட்டிய வீட்டின் உரிமையாளர்!

களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரால் கதிரையால் தாக்கியும், வாளினால் வெட்டியும் ...

Read moreDetails

வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதம் காட்டியவர்கள் மன்னிப்பு கோரவேண்டும்!

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா வடக்கு செயலாளர்- வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதத்தை கக்கிய வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். ...

Read moreDetails

உள்ளூர் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல வரலாற்று ...

Read moreDetails

சிறுவர்களுக்கு ஒளிமயமான வாழ்வை உருவாக்கி கொடுப்பது – எம் அனைவரதும் பொறுப்பாகும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும். ஆக்கபூர்வமான பரிந்துரைகளை ...

Read moreDetails

ஜேர்மன் நாட்டின் ஓய்வுநிலை விமானி சடலமாக மீட்கப்பட்டார்

-பிரேத பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு- நீர்கொழும்பு – எத்துக்கால பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் உயிரிழந்த நிலையில் ஓய்வு நிலை ஜேர்மன் நாட்டு விமானி சடலமாக ...

Read moreDetails
Page 66 of 582 1 65 66 67 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.