Tag: srilanka News

சர்வதேச சந்தையில் – எரிவாயு விலை கடும் உயர்வு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று ...

Read moreDetails

கறுப்புச் சந்தையைத் தடுக்க – போத்தல்களில் எரிபொருள் விற்பனை செய்ய தடை!

மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் ...

Read moreDetails

அவசரகாலச் சட்டம் மீண்டும் அமுலானது!

-ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது-அத்தியாவசிய சேவைகளை பாதுகாக்க சட்டம் நீடிக்கப்பட்டதாக தெரிவிப்பு நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ...

Read moreDetails

எரிபொருள்களுக்கு தட்டுப்பாடே ஏற்படாது

-மே மாதம் வரை சீரான விநியோகம் நடக்கும்- மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் ...

Read moreDetails

யு.ஏ.இ மீதான ஈரானின் தாக்குதல் – இலங்கையர் உட்பட 58 பேருக்கு காயம்

ஐக்கிய அரபு இராச்சியம் மீதான ஈரானியத் தாக்குதல்களின்போது காயமடைந்தவர்களில் இலங்கையரும் அடங்குவதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் ஆரம்பமான ...

Read moreDetails

தமிழர் தாயகங்களில் வெடித்தது பாரிய போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரியும், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மற்றும் ...

Read moreDetails

30 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும் ...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத் ...

Read moreDetails

சிவப்பு பிடியாணை சந்தேக நபர் சிக்கினார்!

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டிலிருந்து நாட்டை ...

Read moreDetails

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு – விசாரணைக்கு ஜனாதிபதி ஒரு குழுவினை நியமிக்க வேண்டும்

தற்போதைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள பாரிய முறைகேடுகள் குறித்து மௌனம் காப்பதாக நாடாளுமன்ற ...

Read moreDetails
Page 68 of 582 1 67 68 69 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.