Tag: srilanka News

மருத்துவரை வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு சிறை!

-அனுராதபுரம் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு- அநுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது கையடக்க தொலைபேசியை பறித்த குற்றச்சாட்டை மட்டும் ஏற்றுக்கொண்ட முன்னாள் இராணுவ ...

Read moreDetails

ஜனாதிபதியின் அவசரகால நிலைப் பிரகடனத்திற்கு எதிரான மனுக்கள் – உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டிருந்த இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டித்வா சூறாவளியையடுத்து அவசரகால நிலைக்கான விதிகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ...

Read moreDetails

மாடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் 25,000 சன்மானம்

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் ...

Read moreDetails

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை முழுமையாக மாற்றியமையுங்கள்

-அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகம்- புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பல்வேறு கரிசனைக்குரிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதனால், அவ்வரைவை முழுமையாக மாற்றியமைக்குமாறு அரசாங்கத்தை ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக புத்தூரில் போராட்டம்!

அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமறைச் சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் ...

Read moreDetails

வவு. தெற்கு பிரதேசசபை பகுதிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தல்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வீதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக ...

Read moreDetails

பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் பெரு விளையாட்டுகள் இன்று ஆரம்பம்

-ஞானத்தமிழ்- பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழாவுக்கான போட்டிகளில் பெரு விளையாட்டுக்கள் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இப்பெரு ...

Read moreDetails

சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும்

-செ.ரவிசாந்- முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளின் பின் விடுதலையாகி, தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும் இன்று ...

Read moreDetails

யாழ். பல்கலையில் சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு

-கஜிந்தன்- யாழ்.பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு - 2026 நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிபதியும், ...

Read moreDetails

ஜனாதிபதி நிதிய உதவிகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்குக

-கிராம அலுவலர்களிடம் யாழ்.அரச அதிபர் கோரிக்கை- -த.அம்பிகாவதி- ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட ...

Read moreDetails
Page 69 of 582 1 68 69 70 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.