Tag: srilanka News

மன்னார் மாவட்டத்தில் – பயங்கரவாதச் சட்டத்திற்கு கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்றையதினம் மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. தேசிய மீனவர் ...

Read moreDetails

கச்சதீவு ஆலய திருவிழாவுக்கு – தமிழகத்திலிருந்து 4000 யாத்திரிகர்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு ...

Read moreDetails

இனிப்புப் பண்டங்களைத் திருடிய 3 சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான இனிப்புப் பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை ...

Read moreDetails

காதலியின் தந்தையை கத்தியால் குத்திய மாணவன் – 5,00,000 ரூபா பிணையில் விடுவிப்பு!

தனது காதலியின் தந்தையை கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை 5,00,000 ரூபா பிணையில் விடுவிக்க மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. ...

Read moreDetails

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை – அரசியல் உள்நோக்கம் கொண்டது

-நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை, ...

Read moreDetails

எவன்கார்ட் நிறுவன மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்திய மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை, ...

Read moreDetails

யாழ். வணிகர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்

-தேசிய மக்கள் சக்தி எம்.பி.கள் வாக்குதியளிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ். வணிகர் கழகத்திற்கும் யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்.நகரில் ...

Read moreDetails

கள்ளப்பாடு பகுதியில் சி4 வகை வெடிமருந்துடன் இளைஞன் கைது!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் சி4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய இளைஞரொருவர் அதிரடிப்படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். கள்ளப்பாடு ...

Read moreDetails

மக்களது காணிகளை ஆக்கிரமிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது!

-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. -சு.பாஸ்கரன்- வனவள திணைக்களம் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட ...

Read moreDetails

யாழில் 117 பேருந்துகள் மட்டும் இயங்கு நிலையில் – 30 பேருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்!

-இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்திலுள்ள மூன்று இ.போ.ச சாலைகளிலும் 147 பேருந்துகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 30 பேருந்துகள் இயங்கு நிலையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து பெருந்தெருக்கள் ...

Read moreDetails
Page 77 of 582 1 76 77 78 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.