Tag: srilanka News

40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் – யாழ். விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் இருவருக்கு பட்டங்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களான முருகமூர்த்தி கீர்த்திகன், சிவராசா தர்ஜன் ஆகியோர் பட்டங்கள் பெற்றனர். 40 ஆவது ...

Read moreDetails

ஆசிரியர்களுக்கான முறையற்ற இடமாற்றம் – பாரபட்சமாக நடப்பதற்கே வழிவகுக்கும்

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன்- -க.கனகராசா- ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடல் இன்றி பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு தன்னிச்சையாக 'சேவையின் தேவை' என்ற அடிப்படையில் அதிகாரிகளால் செய்யப்படவுள்ள ...

Read moreDetails

கைதடி வடக்கு – நீர்வேலி இணைப்பு வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி வடக்கு - நீர்வேலி இணைப்பு வீதியை காப்பெற் அல்லது தார் வீதியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்மராட்சி ...

Read moreDetails

‘கிவுல் ஓயா’ அபாயத்தின் குறியீடா? – யாழ். ஊடக அமையத்தில் திறந்த கலந்துரையாடல்

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் ...

Read moreDetails

வைத்தியர்கள் பற்றாக்குறை : கிராமப்புற வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தில்!

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் கிராமப்புற வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூறினார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ...

Read moreDetails

இன – மத பிளவுகளை உருவாக்கி பிரித்தாளும் தந்திரம் மூலம் அரசாங்கம் இயங்கி வருகிறது

நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் பூட்டப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் அதற்கு தீர்வு தேடாமல் இன – மத பிளவுகளை உருவாக்கி பிரித்தாளும் தந்திரம் மூலம் ...

Read moreDetails

ஜப்பான் முதலீடு தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

இலங்கையில் இயங்கி வரும் ஜப்பான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வர்த்தக மற்றும் முதலீட்டு சவால்கள் குறித்து இருதரப்பினரும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பெப்ரவரி 16 ஆம் திகதி ...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர் – சம்பள உயர்வு வெறும் பொய்யான நாடகமாம்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் வெறும் 'பொய் நாடகம்' என்றும், இதில் எழுத்துப்பூர்வமான எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை ...

Read moreDetails

சைபர் தாக்குதல் முறியடிப்பு – பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பிரித்தானியா பாதுகாப்பு பயிற்சி

கடல்சார் பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த, சைபர் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது அவசியம் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் நிபுணர்கள், இலங்கையின் ...

Read moreDetails

இந்த ஆண்டின் இதுவரையான காலத்தில் 44 காட்டு யானைகள் உயிரிழப்பு

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் ...

Read moreDetails
Page 80 of 582 1 79 80 81 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.