Tag: srilanka News

சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது!

ஹிக்கடுவை பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் தாக்கி படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்ட சம்பவம் உட்பட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களைப் பொலிஸார் ...

Read moreDetails

ரி-20 உலகக் கிண்ணம் சூப்பர் 8 : இங்கிலாந்து மிரட்டல் – இலங்கை படுதோல்வி!

ரி-20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதியது.கண்டியில்நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியல் வென்ற இலங்கை ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் பாரிய வெற்றி பெறுவோம்

-பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர- மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப் ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை முடக்கியவர்கள் – தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையான ஒன்று

மாகாணசபை தேர்தலை அது நடத்தவேண்டிய காலத்தில் நடத்தாமல் நீண்டகாலமாக முடக்கி வைத்தவர்கள் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கை என அமைச்சர் வசந்த சமரசிங்க ...

Read moreDetails

அரசியல் பழிவாங்கல் என கூச்சலிடுவதால் – ராஜபக்ஷக்கள் தப்பிக்க ஒருபோதும் இடமில்லை!

நாட்டை சூறையாடியவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறிக்கொண்டு ராஜபக்ஷக்கள் தப்பிக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார். இது ...

Read moreDetails

வாய்ச்சவால் வேண்டாம் – மாகாணசபைத் தேர்தல் திகதியை அறிவியுங்கள்!

மாகாணசபை தேர்தல் தொடர்பாக வாய்ச்சவால் விடுவதை விடுத்து, தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசாங்கம் தயாராகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறினார். இது குறித்து கயந்த ...

Read moreDetails

மக்களை பற்றி சிந்திக்காமல் – அரசாங்கம் ராஜபக்ஷக்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது

அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சிந்திப்பதை விடவும், ராஜபக்ஷக்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் பற்றியுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டு, அவர்களை சிறையில் அடைக்க துடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் – விழிப்புலனற்ற மாணவர்கள் மூவருக்கு கலைமாணிப் பட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் சுன்னாகம் வாழ்வகத்தை சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார், சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப் ...

Read moreDetails

வடக்கில் சுமார் பத்து வருட காலப்பகுதியில் – 82,170 அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

-ஸார்ப் நிறுவனம் அறிவிப்பு- -சு.பாஸ்கரன்- வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம் சுமார் பத்து வருட காலப்பகுதியில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 37,78, ...

Read moreDetails

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் – 3, 252 பேர் பட்டங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்

-கஜிந்தன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் 3, 252 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். ...

Read moreDetails
Page 86 of 582 1 85 86 87 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.