Tag: srilanka News

விடுமுறை தினத்தில் வகுப்புகள் நடத்திய ஆசிரியர்களுக்கு – பொலிஸார் தெளிவுபடுத்தல்

எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காகப் புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தில் ஹட்டன், ஹிஜிராபுர பகுதியில் உள்ள ...

Read moreDetails

சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு ...

Read moreDetails

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைகளை – முன்னாள் ஜனாதிபதி ரணிலே கையாள வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய- இலங்கை கடந்த காலத்தில் சந்தித்த அனைத்து நெருக்கடியான சூழ்நிலைகளையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே கையாண்டார் என்று கூறியுள்ள ஐக்கிய தேசியக் ...

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வை அடுத்து – அதிகளவில் ரயில்களை நாடும் பயணிகள்!

-ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்- எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் ...

Read moreDetails

அரச கொள்கைகளை வினைத்திறனுடன் அதிகாரிகள் அமுல்படுத்த வேண்டும்

-இதுவே எமது எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு- கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், ...

Read moreDetails

பட்டதாரிகள் அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும்

-யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி- -க.சபேஷன்- பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும். அதற்கான வழிகாட்டல்கள், பயிற்சிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ...

Read moreDetails

‘ஆட்டக்காரி’ நெல்லினத்தை – பிராந்திய நெல்லினமாக பரிந்துரைக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை பிராந்திய நெல்லினமாக பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் உத்தரவாதம் வழங்கியுள்ளார். ...

Read moreDetails

முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களில் – அநுர ஆட்சியிலும் ஓயாத நிலப்பறிப்பு!

-நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் காட்டம்--காணி அமைச்சர், மாவட்டச் செயலரின் உத்தரவுகள் காற்றில்- முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானம் மற்றும் மாவட்டச் ...

Read moreDetails

சுற்றுலா சென்றோரை தாக்கிய – 8 பொலிஸாருக்கும் இடமாற்றம்!

-சொ.வர்ணன்- யாழ்.வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் சுற்றுலா சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காங்கேசன்துறை குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வு!

-சந்தை வர்த்தகர்கள் சுட்டிக்காட்டு- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்த்தர்கள் கூறினர். தமிழ் - சிங்கள புத்தாண்டு ...

Read moreDetails
Page 9 of 575 1 8 9 10 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.