Tag: srilanka News

வடமாகாண சபைத் தேர்தலை தள்ளிப்போட்டுவிட்டு – திருட்டுத்தனமாக அமைச்சர்களை நியமித்துள்ள அநுர அரசாங்கம்!

-முதுகெலும்பற்ற செயல் என கஜேந்திரகுமார் காட்டம்- மாகாண நிழல் அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நியமனம் இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு என்று தமிழ் தேசிய ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிலை மென்று எச்சில் துப்புவோர் – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்

-பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி- யாழ். போதனா வைத்தியசாலையில் சிலர் வெற்றிலை மென்று எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் தீர்மானம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் இதற்கு பதிலீடாக அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடுமாறும் கோரிய பிரேரணை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானமாக ...

Read moreDetails

பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க

-யாழ்.மாவட்ட அரச அதிபர்- -த.அம்பிகாவதி- பதிவு செய்யாது இயங்கி வரும் முதியோர் இல்லங்களை எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்வதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ...

Read moreDetails

மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

-த.அம்பிகாவதி- மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும் ...

Read moreDetails

பெருந்தோட்டப் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அவதானம்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் அவைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவதானம் செலுத்தியுள்ளார். பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் ...

Read moreDetails

கொடூர விபத்து : தாய் உயிரிழப்பு, பிள்ளைகள் படுகாயம்!

அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் யட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ ...

Read moreDetails

அரச ஊழியர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியீடு

ஜனவரி 1, 2016 ற்குப் பின்னர் பொதுப் பணியில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்தும் புதிய சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, 01.01. ...

Read moreDetails

மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் திட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல

-மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது - சிறீதரன் எம்.பி. அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை ...

Read moreDetails

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நிதர்சன் நியமனம்

-கஜிந்தன்- சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு நேற்று திடீர் ...

Read moreDetails
Page 91 of 582 1 90 91 92 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.