Tag: srilanka News

23,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு!

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் ...

Read moreDetails

மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்!

காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் ...

Read moreDetails

நரேந்திர மோடியை சந்தித்தார் ஜனாதிபதி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். டில்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ...

Read moreDetails

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

கடந்த 2025ஆம் ஆண்டில் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின் ...

Read moreDetails

வர்த்தமானியில் வௌியிடப்பட்டது பாராளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ...

Read moreDetails

திருகோணமலை விகாரை – ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, ...

Read moreDetails

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டனர் அமைச்சர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ...

Read moreDetails

அக்குரேகொடை கொலைச் சம்பவம் – துப்பாக்கிதாரி அடையாளம்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Read moreDetails

மோகனதாஸ் சுவாமிகளுக்கு உயரிய விருது!

-செ.ரவிசாந்- அகில இலங்கை சைவமகா சபை வழங்கும் அன்பே சிவம் 2026 ஆம் ஆண்டுக்கான உயரிய விருது சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த ...

Read moreDetails

கடும் அரசியல் அழுத்தம் காரணமாக – லங்கா சீனி நிறுவனத் தலைவர் இராஜினாமா

லங்கா சீனி கம்பனி (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ...

Read moreDetails
Page 93 of 582 1 92 93 94 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.