Tag: srilanka News

மட்டு. மாவட்டத்தில் 409 குடும்பங்களின் 1,310 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 பேர் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட ...

Read moreDetails

எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை!

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் மக்கள் பீதியடைய தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 17 ...

Read moreDetails

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் – மாணவன் டிலக்ஸனுக்கு அமரர் சகாதேவன் நிலக்சன் விருது

-பா.பிரதீபன்- யாழ். பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்', ...

Read moreDetails

வழக்கு தாமதங்களைக் குறைக்க – ஏழு புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை!

நீதிமன்ற வழக்குகளில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களைக் குறைக்கும் வகையில் 7 புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண ...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவு குறித்த விழுமியங்களைப் பகிர்ந்து, ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார்!

-AI Impact மாநாட்டில் ஜனாதிபதி- எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு, பரஸ்பரம் ...

Read moreDetails

மாகாவலி ‘கே’ வலயத்தை உருவாக்க அரசு முஸ்தீபு

-நோக்கம் என்ன? சாணக்கியன் கேள்வி- மகாவலி 'கே' வலயம் உருவாக்க திட்டம் தீட்டப்படுவதாக அறிகிறோம், அந்த வலயம் எங்கே உருவாக்கப்படவுள்ளது? அதற்காக பயன்படுத்தப்படவுள்ள நிலத்தின் அளவு என்ன? ...

Read moreDetails

நீண்டகாலம் சிறையிலுள்ளோரை – மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் திட்டம்!

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணக்கார கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், ...

Read moreDetails

யாழ்.சர்வதேச விமான நிலைய – அபிவிருத்தி பணிகள் ஜீன் மாதம் ஆரம்பம்

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்தி பணிகளை ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிதா ...

Read moreDetails

பிரபாகரனின் காலத்தில் வடக்கில் போதையில்லை

-அவர் இல்லாத காலத்தில் நிலைமை தலைகீழ்- விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப் பொருள் மற்றும் துஷ;பிரயோக சம்பவங்கள் நடந்ததில்லை. ஆனால், இன்று ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்தத் தாமதம் எதற்கு?

-கனேடிய உயர்ஸ்தானிகர் அதிருப்தி- மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் காண்பிக்கும் தாமதம் தொடர்பாக கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் அதிருப்தி வெளியிட்டுள்ளார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ...

Read moreDetails
Page 95 of 582 1 94 95 96 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.