Tag: srilanka News

மன்னார் மற்றும் நெடுந்தீவில் – 22 தமிழக மீனவர்கள் கடற்படையால் கைது

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, மற்றும் மன்னார் கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பு ...

Read moreDetails

எம்.பிக்களின் சம்பளம், கொடுப்பனவு எவ்வளவு?

-பிரதமர் ஹரிணி வெளிப்படுத்தினார்- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று வெளிப்படுத்தினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் – யாழ்.பல்கலைக்கழகம் முன் கையெழுத்துப் போராட்டம்!

-க.சபேஷன், பா.பிரதீபன்- பழைய மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்டங்கள் வேண்டாம் எனக்கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் நேற்று காலை கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள்களை எரித்த வன்முறைக் கும்பல்!

-இரவில் வீடு புகுந்து அட்டூழியம்- -த.சுபேசன்- சாவகச்சேரி - தபாலக வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு ...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் – அநுர அரசாங்கம் அநீதி இழைக்கிறது

-கஜேந்திரகுமார் காட்டம்--கலந்துரையாடலுக்கு மக்களை அழைக்காதது ஏன்?--யாழ்.மாவட்ட செயலரை மிரட்டுகிறார் பௌத்த காங்கிரஸ் தலைவர்- தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை ஒடுக்குவோம் என கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள் ...

Read moreDetails

பரீட்சை எழுதவிருந்த மாணவி பிரசவித்த குழந்தை : தாயார் அதிர்ச்சியில்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக இருந்த கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி ...

Read moreDetails

அக்குரேகொட கொலை வழக்கு : சகோதரர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் ...

Read moreDetails

நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை!

-வடக்கு மாகாண ஆளுநர் இணக்கம்- வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) முன்னிலையில், இந்த ...

Read moreDetails

யாழ்.பல்கலை விவகாரம் : நேரடியாக களம் இறங்கிய சி.ஐ.டி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் ...

Read moreDetails
Page 96 of 582 1 95 96 97 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.