Tag: tamilnews

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை!

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை ...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ CID யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Read moreDetails

தங்காலையில் துப்பாக்கிச் சூடு

கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ...

Read moreDetails

யார் இந்த ரத்மலானே சைமா? – மலேசியாவில் நடந்தது என்ன?

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, "ரத்மலானே சைமா" எனப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற திட்டமிடப்பட்ட குற்றவாளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல குற்றங்கள் ...

Read moreDetails

மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி சம்பியனானது ஸ்பெய்ன்

லியனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஸ்பெய்ன் சம்பியனானது. ஐக்கிய அமெரிக்காவில் தற்போது முடிவுக்கு வந்த இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தின் இரண்டாவது பாதியின் முதலாவது ...

Read moreDetails

இந்தியாவின் Top 10 மதிப்புமிக்க பிராண்டுகளில் அதானி குழுமம்

பிராண்ட் ஃபைனான்ஸ் 2026 இந்தியா அறிக்கையின்படி, அதானி குழுமம் இந்தியாவின் மதிப்புமிக்க 10 பிராண்டுகளின் பட்டியலில் இணைந்துள்ளதுடன், நாட்டின் மூன்றாவது மதிப்புமிக்க பெருநிறுவனக் குழுமமாகவும் திகழ்கிறது. GeographicReference ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, பணச்சலவை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பகுதியில் கலால் ...

Read moreDetails

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல், நடப்பு ஆண்டில் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இற்றைப்படுத்தப்பட்ட ...

Read moreDetails

கைதான வசந்த கரன்னாகொடபிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ...

Read moreDetails

மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் ...

Read moreDetails
Page 1 of 288 1 2 288
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.