Tag: tamilnews

திட்டமிட்ட அழிப்புக்களை முறியடிக்க – கல்வியில் நாம் மிளிர வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்- -த.அம்பிகாவதி- எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியோடும். கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே திட்டமிடப்பட்ட ...

Read moreDetails

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி – வடக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு

-த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ...

Read moreDetails

நாட்டின் இறைமையை – அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளதா அரசாங்கம்?

இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நட்புறவு விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த ஈரானியக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மீது அமெரிக்க நீர்மூழ்கிக் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் – பிரான்ஸில் நகர துணை மேயராக பதவியேற்றார்!

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி ...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் – பாரியளவில் திட்டமிட்ட காணி அபகரிப்பு!

-8 திணைக்களங்கள் மீது குற்றச்சாட்டு- எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம், வளங்கள் ...

Read moreDetails

துணைவேந்தர் பதவியிலிருந்து விடைபெற்றார் சிறிசற்குணராஜா

-பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, தனது துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று விடைபெற்றுச் சென்றார். 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் துணைவேந்தராகப் ...

Read moreDetails

ரூ.984.73 மில்லியன் செலவில் – குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் அரம்பம்!

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறக்குதுறையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை மெஸ் ஸர்ஸ் ஆர்.ஆர் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பதற்கு கடந்த 21.10.2025ம் திகதி அமைச்சரவை ...

Read moreDetails

ஐ.நா வதிவிட பிரதிநிதி மார்க் – செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து ஆய்வு

-இ.கலைஅமுதன்- யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஷ் கலந்துரையாடல் ...

Read moreDetails

ஜூன் மாதத்தில் பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா?

எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் கீழ், மீண்டும் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற இராஜதந்திரப் பேச்சு!

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

Read moreDetails
Page 11 of 287 1 10 11 12 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.