Tag: tamilnews

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

அம்பாறையில் இடம்பெற்று வரும் தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அம்பாறை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல்

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் இந்த வருடம் டிசெம்பர் 31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல் ...

Read moreDetails

ஒரு கிலோகிராமுக்கும் குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்ற நடவடிக்கை

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்துள்ள ஒரு கிலோகிராமுக்கும் குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது. நீதி மற்றும் ...

Read moreDetails

சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் ...

Read moreDetails

வட – கிழக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என யாழ். பல்கலைக்கழக ...

Read moreDetails

ஆசிய விளையாட்டு கடற்கரை கரப்பந்தாட்டம் : இலங்கை அணி வெற்றி

மனாமா சமா பே கடற்கரை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பி குழுவுக்கான இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியது. மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற மிகவும் ...

Read moreDetails

கையடக்க தொலைபேசிகளை களவாடிய மூவர் கைதாகினர்!

அக்குறணையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேக நபர்கள் மூவர் சி.சி.ரி.வி கமராவின் ஊடாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த ...

Read moreDetails

நயினாதீவில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகம் இரண்டாவது தடவையாக நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ...

Read moreDetails

வருடாந்த பரிசளிப்பு விழா

-ஞானத்தமிழ்- அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் பொ.சிவரஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் ...

Read moreDetails

பேராதனைப் பல்கலை பதக்கத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம்

2015 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிறந்த மாணவருக்காக வழங்கப்படும் 'பேராசிரியர் ஈ.ஓ.ஈ பெரேரா' தங்கப் பதக்கத்தை, குறித்த பல்கலைக்கழகத்தின் மின்சாரப் பிரிவின் ஆலோசகரான ...

Read moreDetails
Page 210 of 286 1 209 210 211 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.