Tag: tamilnews

யாழில் மீன் மழை பொழிவு!

-கஜிந்தன்- யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் கன மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து ...

Read moreDetails

மாவிட்டபுரம் கந்தனின் கந்தசஷ்டி விரத உற்சவம்

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரத உற்சவம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் ஆறு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக ...

Read moreDetails

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2 முதல் ...

Read moreDetails

பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய பெண்கள் கைது!

இலங்கையில் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 ...

Read moreDetails

பொலிஸார் வரும்வரை வைத்தியசாலைக்கு செல்ல மாட்டேன் என பிடிவாதம் பிடித்தநபர்!

தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரும் வரை காத்திருந்து, பின், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை!

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே ...

Read moreDetails

விழிப்புணர்வுக்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து வரவுள்ள நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் இன்றையதினம் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...

Read moreDetails

உயிர் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களும் அஞ்சேன் – ரவிகரன் எம்.பி

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் நச்சுக் குப்பி அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமக்கு ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை – நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம் ...

Read moreDetails

சந்நிதியான் ஆச்சிரமத்தில்தெய்வீக இசையரங்கம்!

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சண்டிலிப்பாய்ப் பிரதேச ...

Read moreDetails
Page 217 of 286 1 216 217 218 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.