Tag: tamilnews

வலி.வடக்கில் அரசு காணிகளை விடுவிக்கவில்லை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு வருடம் கடந்தும்; வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை இதுவரை விடுவிக்கவில்லையென வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ...

Read moreDetails

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐ.நா சபையிடம் 112,348 ஆவணங்கள்!

➢ சட்டவிரோத படுகொலைகள் தொடர்பாக 37,905➢ வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பாக 48,070➢ சித்திரவதைகள் தொடர்பாக 26,185 ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல் ...

Read moreDetails

தீபாவளியை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம்!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். வீடுகளை அலங்கரித்தல், புதிய உடைகள் வாங்குதல், இனிப்புகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை ...

Read moreDetails

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள்!

-ஞானத்தமிழ்- வலிகாமம் தெற்கு சுன்னாகம் பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ' மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' எனும் தொனிப் பொருளின் கீழ் பல்வேறு போட்டிகளை நடாத்தவுள்ளது. ...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் செயலமர்வுகள்!

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தால் தரம் 6 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வுகள் நடாத்தப்படவுள்ளன. இச் செயலமர்வில் எதிர்வரும் 22 ...

Read moreDetails

இலங்கை முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது : ஹரிணி அமரசூரிய!

தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது தீபாவளி ...

Read moreDetails

எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம்!

அரசாங்கம் தமது கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என்று இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்க அதிகாரிகள் ...

Read moreDetails

மதுவரி உத்தியோகத்தர்களில் 20-30 சதவீதமானோர் மோசடியாளர்கள்!

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் ...

Read moreDetails

மதுவரி உத்தியோகத்தர்களில் 20-30 சதவீதமானோர் மோசடியாளர்கள்!

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை : வடக்கு மீனவர்கள் அவதானம்!

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா எதிர்வரும் 23 ...

Read moreDetails
Page 219 of 286 1 218 219 220 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.