Tag: tamilnews

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 குடும்பங்களுக்கு – தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்

-த.அம்பிகாவதி- முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் மாதாந்த வருமானத்தை நிலையானதாக மாற்றுவதற்காக ...

Read moreDetails

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாட்டால் வடமாகாணத்தில் மணல் விலை கடும் அதிகரிப்பு!

-ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் ...

Read moreDetails

தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- இளவாலை பெரியவிளான், டச்சுவீதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் தெமோதரை, பதுளையைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் ...

Read moreDetails

ஐ.ஓ.எம். பிரதிநிதிகள் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபருடன் சந்திப்பு

-த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் மற்றும் IOM பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

Read moreDetails

வறிய குடும்பங்களின் நீர் வழங்கல் திட்டத்துக்கு உதவியளிக்க வேள்ட் விஷன் நிறுவனம் முன்வருகை

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோகக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தும் இதுவரை நீர் இணைப்புக்களைப் பெற்றுக் கொள்ளாத வறிய குடும்பங்களுக்கான நீர் வழங்கல் திட்டத்திற்கு உதவியளிக்க வேள்ட் விஷன் ...

Read moreDetails

கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்

-இ.கலைஅமுதன்- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் கையளிக்கும் வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

-உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறீதரன் எம்.பி உறுதி- -செ.ரவிசாந்- யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர் ...

Read moreDetails

தொழிலதிபர் எஸ்.பி.சாமி நினைவாக – கல்வி, சமூக உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன

தொழிலதிபர் அமரர் எஸ்.பி.சாமியின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், வேலணை பிரதேசசபைக்கு முச்சக்கரவண்டி ...

Read moreDetails

கிளி. வைத்தியசாலையில் கதவில்லா கழிப்பறைகள்!

-நோயாளர்கள் கடும் விசனம்- -சப்தசங்கரி- கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் காணப்படும் மலசலகூடங்கள் கதவுகள் இல்லாத நிலை காணப்படுவதால், அங்கு விடுதிகளில் தங்கி சிகிச்சை ...

Read moreDetails

பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்!

-ஊர்காவற்றுறையில் நேற்று நடந்தது- -க.சபேஷன், கஜிந்தன்- அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி ...

Read moreDetails
Page 22 of 286 1 21 22 23 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.